Followers

Apr 28, 2018

[CA] Panmunjom Declaration in Tamil / பான்முன்ஜோம் உடன்படிக்கை




கொரிய தீபகற்பத்தில் இனிமேல் போர் ஏற்படாது என்று வடகொரியா, தென்கொரியா அதிபர்கள் உறுதியளித்துள்ளனர்

வடகொரியா, தென்கொரியா உச்சி மாநாடு இரு நாட்டு எல்லையில் உள்ள அமைதி கிராமமான பான்முன்ஜோமில் நடைபெற்றது (ஏப்ரல் 27, 2018)

பான்முன்ஜோம் உடன்படிக்கையின் முக்கியம்சங்கள்

·     
·         கொரிய தீபகற்பத்தில் இனிமேல் போர் ஏற்படாது
·         அணு ஆயுதம் இல்லாத கொரிய தீபகற்பம் உருவாக்கப்படும்
·         பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது
·         மே 01, 2018 முதல் இரு நாட்டு எல்லையில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுவது நிறுத்தப்படும்
·         வடகொரியாவின் ஜியாசியோங் நகரில் அமைதி அலுவலகம் திறக்கப்படும்
·         கொரிய போரின்போது பிரிந்த குடும்பங்கள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்படும்
·         இரு நாடுகளிடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்படும்
·         2018 இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரு நாடுகளும் ஓர் ஆனியாகப் பங்கேற்கும்

No comments:

Post a Comment